Saturday, January 24, 2009

கவிதை பித்தனின் கதறல் .......

நிலவினை நிறம் பிரித்து,
பலாவினை சுளை பிரித்து,
என் கனாவினை கடைந்தெடுத்து,
காதலின் சாறெடுத்து,
சாயம் பூசி சமர்பிக்கிறேன் என் முதல் கதறலை...........





இப்படிக்கு,
கவிதை பித்தன் கார்த்திக்

No comments:

Post a Comment

Followers